தினேசுவரி.....................
இறை நோக்கியப் பயணங்களின் இடைவெளியில் மௌனங்களின் இரைச்சல்கள்......
Saturday, July 25, 2009
இருட்டுக்குள் தீப்பிளம்பு...
நிசப்தத்தோடு
உரசிய
என் உள் மன
நெருடல்களில்
உன்னை நோக்கிய
பயணங்கள்
தொடங்கின
இருட்டுக்கு
அப்பால்.....
இருட்டு
விழுங்கப்பட்டு
மீண்டும்
உயிர் பெற்று
கொண்டது
நடக்க நடக்க
மேலெழுந்த
தீப்பிளம்பில் .......
0 comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment