
நாம்
அறியாமலே
பல
மூட்டைகளைச்
சுமந்து வருகிறோம்
சலிக்காமல்........
மூட்டைகளின்
பாரம் நமக்கு
ஒரு பொருட்டல்ல...
பூத்தவைகளும்
உதிர்ந்தவைகளும்
கணக்கில்லாமல்
படிமங்களாய்........
காலம்
எதையும்
கரைத்து
விடுவதில்லை
கடந்து வர
மட்டுமே
கற்று கொடுக்கிறது ..!
0 comments:
Post a Comment