Monday, August 24, 2009

இயலாமை




இரவை
உடைத்து
பகலைத்
திருடிக்கொண்ட
நாட்களில்
கறைகிறேன்
நிலவுகள்
இல்லாமல்...

மீண்டும்
நிலவைக்காண
இரவுக்குள்
நிரம்பினேன்
மிஞ்சியது
மின்மினிப்
பூச்சிகளே..!

0 comments:

Post a Comment