Friday, January 1, 2010

விழுங்கப்பட்ட வாழ்வு




கலாச்சாரத்திற்கு
பிறப்பிக்கப் பட்டதால்
இன்னும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறோம்
ஒரு கூரைக் கீழ்
நானும் நீயும்

நான் சொல்லி
நீ கேட்க
இது என்ன
ஜெனநாயகமா ?
குடும்பம்....!!!
அதனால்
நீ சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்.
நான் எதையும்
கேட்பதில்லை....!!!

மூக்கணாங் கயிறுக்கும்
மூனு முடிச்சிக்கும்
ஒற்றுமை உனக்கு
தெரிகிறது
வித்தியாசம்தான்
எனக்கு தெரிவதில்லை.....

3 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete